நூல் பலன் - 33 வது பாடல் - தமிழில்
புஜங்க விருத்தத்தில் அமைந்த இப்புனிதப்பாடலினை பக்தியுடன் பாராயணம்
செய்யும் அடியாருக்கு மெய்யாகக் கிட்டும்
நன்மக்கள், நல்மனைவி, நிறைசெல்வம், நீண்டஆயுள்!
இவையோடு இன்னுமுண்டு - கந்தப் பெருமானோடு
நிரந்தரமாக இணைந்திருக்கும் உய்வு எனும் பெரும் பேறு!